Blog

WhatsApp Image 2025-08-12 at 15.53.36
மடுல்கலை, நெல்லிமலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று வந்தனர். கஷ்டப் பிரதேச பாடசாலையான மடுல்கலை...
திருப்பழுகாமத்தில் சங்காபிஷேகமும் பாற்குட பவனியும்
மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் சங்காபிஷேகமும் பாற்குட பவனியும் பக்திப்பூர்வமாக இன்று (20) நடைபெற்றது. திருப்பழுகாமம் கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரநாதர்...
லொறிக்கும் பஸ்ஸுக்குமிடையில் சிக்கிய கார்!
பல வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தால் லொறிக்கும் பஸ்ஸுக்குமிடையில் சிக்கிய கார் பெரும் ஆபத்தைச் சந்தித்தது கடவத்தைக்கும் மஹரவுக்குமிடையில்...
தென் கொரியாவில் வேலைத்தள சோதனைகள் தீவிரம்
இலங்கை ஊழியர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதையடுத்து தென் கொரியாவில் வேலைத்தள சோதனைகள் தீவிரம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன....
பீகாரில் ஆறு தடங்களைக்கொண்ட பாலம்
இந்தியாவின் பீகாரில் ஆறு தடங்களைக்கொண்ட பாலம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (22) திறந்துவைக்கப்படுகிறது. கங்கை நதிக்கு மேல் அமைந்துள்ள...
ரணில் விக்கிரமசிங்க சிஐடியில் ஆஜர்
வெளிநாட்டுப் பயணம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிஐடி அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதியாகப் பதவி...
நல்லதண்ணி-மஸ்கெலியா வீதியில் இரும்பு வேலி தேவை
நல்லதண்ணி-மஸ்கெலியா வீதியில் இரும்பு வேலி தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது. நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதி கடந்த வருடம் காபட் இடப்பட்டது....
போதைப்பொருள் முற்தடுப்பு வேலைத்திட்டம்
பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட போதைப்பொருள் முற்தடுப்பு வேலைத்திட்டம் மட்டக்களப்புவில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. Clean Srilanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சுகாதார...
போலிப்பரப்புரைக்கு உயிர் கொடுக்கும் அரசியல்வாதிகள்
வடக்கில் அரசுக்கு எதிரான போலிப்பரப்புரைக்கு உயிர் கொடுக்கும் அரசியல்வாதிகள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்....