Blog

This is not unlincended. I have been using for years these several apps bought a few years ago
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் அனர்த்த பதிலளிப்புக்களுக்கான உபகரணங்களை மாவட்ட அர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எம் எஸ்...
பாதிக்கப்பட்ட இந்தோனேஷியா வெள்ளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமாத்திரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்களினால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி...
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எதிர்க் கட்சியினர் கள விஜயம்
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு ஒன்று, சமீபத்திய கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்திற்கு விஜயம் செய்தது.  இது தொடர்பான...
இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை இந்தியா தீவிரம்
இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. ஒபரேஷன் சாகர் பந்து நடவடிக்கை மூமல் மீட்பு, மனிதாபிமான உதவிகள், மருத்தவ...
இரத்தினபுரியில் பாதிக்கப்பட்ட வர்கள் தற்காலிக முகாம்களில்
இரத்தினபுரியில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் பல்வேறு தற்காலிக...
ஜனாதிபதி அநுரவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். ...
நாட்டை மீளக் கட்டியெழுப்ப நீண்டகால வலுவான நிதியம்
அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில்...
அனர்த்தங்களில் பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...