யாழ் குடாநாட்டின் தீவுகளுக்குச் செல்வோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் தீவு...
Blog
நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களால் கிழக்கு மாகாணத்தில் புதிய வேலைத் திட்டங்கள் தற்போது...
வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை தீவிரம் காணப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்....
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி தலையிடுவார் என்று பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்திருக்கிறார். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான...
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொகமதுக்கு 100 வயது பூர்த்தியாகிறது. திரு. மஹதிர் மொகமது கடந்த ஜூலை 10...
தமிழ் இன அழிப்புக்குத் துணைபோன மக்கள் விடுதலை முன்னணி – ஜேவிபி அரசாங்கத்திடம் தீர்வு கிடைக்காது என்று தமிழ்த்...
பிரபல நடிகர் கோட்டா சீனிவாசன் காலமானார் என்ற செய்தி திரை உலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல நடிகர் கோட்டா...
இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட ஶ்ரீ சோபித நாஹிமிகம அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...
இந்தியாவிலிருந்து எல்லை தாண்டிய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் இலங்கை...
இன்று அவ்வப்போது மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி,...
