Blog

தெற்குக் கடலில் 839கிலோ போதைப் பொருள் மீட்பு
தெற்குக் கடலில் 839கிலோ போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம்...
தனியார் துறை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி
தனியார் துறை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரச...
வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்
இன்று முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. .நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று முதல்...
இதன்போது அதன்போது எப்போது வந்தது?
இலங்கையிலிருந்து இயங்கும் தமிழ் இணையத்தளங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சில சொற்கள் தமிழுக்குப் புதிதாக வந்தனவோ என்று எண்ணத் தோன்றுகிறது....
அமெரிக்க விரைவுச்சாலையில் விழுந்த சிறிய விமானம்
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள விரைவுச்சாலையில் சிறிய விமானம் ஒன்று விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில்...
ரீல்ஸ்’ பார்த்து பாடகர்கள் தேர்வு: ஏ.ஆர். ரகுமான்
‘சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் காணொளிகளைப் பார்த்துப் பாடகர்களையும் இசையமைப்பாளர்களையும் தான் அடையாளம் காண்பதாக ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர்....
கோல்ட்ரிஃப் உட்பட 3 இருமல் மருந்தை பயன்படுத்தக் கூடாது!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட...
சிவனொளிபாதமலை பாதையிலுள்ள குளவிக் கூடுகளை அகற்ற கோரிக்கை
சிவனொளிபாத மலை யாத்திரை காலம் தொடங்குவதற்கு முன்பு சாலையில் உள்ள குளவிக் கூடுகளை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நல்லதண்ணி...
இலங்கையில் இந்திய ரூபாயில் கடன் பெற அனுமதி
இலங்கையில் இந்திய ரூபாயில் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில்...
மின்சாரக் கட்டண அதிர்ச்சி 14இல்
மின் கட்டணத்தில் மாற்றம் இராது என்நு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில்...