மடகஸ்கார் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பொதுமக்களின் போராட்டங்களுக்கு மத்தியில் அரசியல்...
ஜீவிதன்
பொருளாதாரத்தை முன்னேற்றும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். சமூகத்தை ஓர் பிரமிட்டாக கருதினால்...
கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா, சப்பிரகமுவை,...
காசாவுக்கு இனிப் பொற்காலம் என்று இஸ்ரேல் பாராளுமன்றில் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய...
காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பணயக்கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20...
பணயக் கைதிகள் எழுவர் ஹமாஸால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளுள் ஏழு...
கல்கிஸை சட்டத்தரணி பொலிஸ் மாஅதிபருடன் பேசவில்லை! என்று கல்கிஸை நீதிமன்ற சம்பவம் குறித்து பொலிஸார் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்....
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் M.L.A. அமீர் கொழும்பில் காலமானார். சுகவீனமுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர்...
கரையோர ரயில் மார்க்கத்தில் பேருவளை, மாகல்கந்த பகுதியில் தண்டவாளத்தில் மண்மேடு சரிந்துள்ளதால் அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம்...
நேற்றைப்போல் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை, தென், வடமேல்...
