ஜீவிதன்

700 பயணிகளுடன் அநுராதபுரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்று (27) இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் ரயில் வெள்ளப்பெருக்கு மற்றும் மரங்கள்...
கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது
தெஹியத்தகண்டியவில் 21 சிறைக் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. மீட்புப் பணிகள்...
பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு நிவாரண நிதியாக 50மில்லியன்
நாட்டில் நிலவும் மோசமான காலநிலையினால் பிரதேச செயலாளர்  பிரிவொன்றுக்கு பேரிடர் நிவாரண செலவின வரம்பு  ரூ. 50 மில்லியனாக...
அனர்த்த நிலவரம் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்
மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து...
இந்தியா அவசர மனிதாபிமான நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு
அவசர மனிதாபிமான நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் கொழும்பு விரைந்துள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு...
வடசென்னையில் வலம் வந்த கோடம்பாக்க நட்சத்திரங்கள்
அண்மைய சில நாள்களாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக, ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் சில புகைப்படங்களை...
மேலும் ஒரு தயாரிப்பாளர் மீது இளையராஜா வழக்கு
மேலும் ஒரு தயாரிப்பாளர் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அண்மையில் வெளியான ‘டியூட்’ படம்...
சீரற்ற காலநிலையால் 12,142 பேர் பாதிப்பு
களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, அடுத்த...
dittwa
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘தித்வாவ புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவும்...