ஜீவிதன்

மின்சாரக் கட்டண அதிர்ச்சி 14இல்
மின் கட்டணத்தில் மாற்றம் இராது என்நு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில்...
சீன ஜனாதிபதியும் இலங்கைப் பிரதமரும் சந்திப்பு
சீன ஜனாதிபதியும் இலங்கைப் பிரதமரும் சந்திப்பு நடத்தியுள்ளனர். இலங்கையின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு சீனா ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக...
அரச நிறுவனங்களின் இணைய சேவைகளை மீட்க பிரயத்தனம்
எட்டு அரச திணைக்களங்களைப் பாதித்துள்ள இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த, தொடர்புடைய அதிகாரிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று...
தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு: நிறுவனங்களுடன் ஜனாதிபதி பேச்சு
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (13) பெருந்தோட்ட நிறுவனங்களின்...
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது
பிரபல கேடி கணேமுல்லை சஞ்சீவவின் கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருங்கமைக்கப்பட்ட...
விருது மகுடமல்ல பெரும் பொறுப்பு: ‘கலைமாமணி’ சாய் பல்லவி
இயல்பான நடிப்பு, திரையில் ஒப்பனையின்றி தோன்றும் தைரியம், பார்வையாளர்களைக் கட்டிப்போடும் நடனம். இந்த மூன்றின் கலவைதான் சாய் பல்லவி....
கரூர் விஜய் பிரசாரக் கூட்டம்: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணை நடத்த...
போதைப்பொருள் போக்குவரவு செய்த இருவர் வட்டவளையில் கைது!
கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரையில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் போக்குவரவில் ஈடுபட்டவர்கள் எனச்சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் இருவரை...
ஜனாதிபதி அனுர குமார மலையகத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்
ஜனாதிபதி அனுர குமார மலையகத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையாகச் சாடியுள்ளார். வீடு கட்டும்...