சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா செய்துள்ளார். ஊடகப் பேச்சாளரான சிறைச்சாலைகள் ஆணையாள காமினி பி. திசாநாயக்க தனது இராஜனாமாக் கடிதத்தைப்...
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா செய்துள்ளார். ஊடகப் பேச்சாளரான சிறைச்சாலைகள் ஆணையாள காமினி பி. திசாநாயக்க தனது இராஜனாமாக் கடிதத்தைப்...
இன்று 100மி.மீ மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சபரகமுவ, மத்திய, தென், வடமேல் ஆகிய மாகாணங்களில்...
நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் பட்டத்திருவிழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும்...
ஒத்திவைக்கப்பட்ட தமிழ் மொழித்தினப் போட்டிகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக கண்டி வத்தேகம கல்வி வலயம் அறிவித்துள்ளது. பிற்போடபட்டிருந்த மத்திய மாகாண வத்தேகம...
ஜனாதிபதி, ஜெர்மன் ஜனாதிபதியை சந்தித்தார். அவருக்கு பெர்லினின் பெல்வீவ் மாளிகையில் அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு...
ஐம்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக வானொலி நேயராக இலங்கையிலும் வெளிநாட்டு நேயர்கள் மத்தியிலும் பிரபலமான வானொலி நேயர் வாசன் ஜி...
மின் கட்டண அதிகரிப்புக்கு சஜித் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிப்பது மக்கள் ஆணையைக் காட்டிக் கொடுக்கும்...
ஜனாதிபதிக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,...
நீரேந்தும் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினைத்...
மின் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் இதற்கான அனுமதியை வழங்கியது....
Copyright © All Rights Reserved - Mathemurasu.lk - 2025
Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.