ஜீவிதன்

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலி
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலியானதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தளமொன்றில் பிரிவினைவாதக்...
டான் பிரியசாத் ஆபத்தான நிலையில்
டான் பிரியசாத் ஆபத்தான நிலையில்: டான் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படவில்லை எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். கொலன்னாவ, சாலமுல்ல...
டான் பிரியசாத் ஆபத்தான நிலையில்
டான் பிரியசாத் சுட்டுக் கொலை: துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...
மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை
மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை உருவானதால் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு...
துப்பாக்கிச் சூடு
கட்டான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: கட்டான பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்...
கிழக்கை குட்டி பாகிஸ்தானாக மாற்ற முயற்சி!
கிழக்கை குட்டி பாகிஸ்தானாகமாற்ற முயற்சி!: இலங்கையில் ஸஹ்ரானின் மத தீவிரவாதம் தற்போது சூப்பர் முஸ்லீம் பயங்கரவாத அமைப்பாக உருவாகியுள்ளதாகவும்,...
இலஞ்ச விசாரணை ஆணைக்குழு ரணிலுக்கு அழைப்பு
இலஞ்ச விசாரணை ஆணைக்குழு ரணிலுக்கு அழைப்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் ’25ஆம் திகதி காலை...
மைத்திரிபாலவிடம் சிஐடியினர் துருவி விசாரணை
மைத்திரிபாலவிடம் சிஐடியினர் துருவி விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.  அரசியல்வாதிகள்...