ஜீவிதன்

நானாவித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க அனுமதி
நானாவித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பேருந்து சேவை, புகையிரதம் சேவை, மற்றும் வாடகை...
பாகிஸ்தான் கார் குண்டுத் தாக்குதலில் 12பேர் பலி
பாகிஸ்தானில் இடம்பெற்ற கார் குண்டு தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்தத் தற்கொலைக்...
கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்
கொட்டகலை பிரதேச சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த சபைக்கூட்டமானது கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த்தின் தலைமையில்,...
டில்லி கார் குண்டுத் தாக்குதலில் பலி எண்ணிக்கை ஒன்பது
டில்லி கார் குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. புதுடில்லி செங்கோட்டை அருகே நேற்று மாலையில்...
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் உமர்...
புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்
உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே இம்முறை விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம்...
தலாவ பஸ் விபத்தில் மாணவன் பலி; 47 பேர் காயம்
அனுராதபுரம், தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் து விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்து 47 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...
டில்லியில் கார் வெடிப்புச் சம்பவத்தில் எண்மர் பலி
இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கார் ஒன்று திடீரென வெடித்துத் தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச்...