பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்றவர் பொலிஸில் சரண் அடைந்த சம்பவமொன்று நாவலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டி, இம்புல்பிட்டி தோட்டத்திலுள்ள பாழடைந்த...
ஜீவிதன்
அமரத்துவமடைந்த அஸ்கிரி தரப்பின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரருக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்....
ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் இன்று அதிகாலை (23) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். முச்சக்கர...
பெலியத்த – வீரகெட்டிய, பெலிகல்ல பகுதியில் இன்று (23) காலை 7.30 அளவில் பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ்...
பங்களாதேஷில் நேற்று இடம்பெற்ற விமான விபத்துக்கு நீதி வழங்கக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். செய்திச் சுருக்கம்: சீனத் தயாரிப்பான...
இந்திய பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் அமளியால் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மழைக்காலக் கூட்டத் தொடர் திங்கட்கிழமை (ஜூலை 21) தொடங்கியது....
அஸ்வெசும மேன்முறையீட்டுக்கு 31வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வதற்கான...
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்காரவின் செயலருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்...
கல்விக்குக் கைகொடுக்கும் சட்டத்தரணி முஜீப் அமீன் சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார். கல்வி என்பது ஒவ்வொரு சமூகத்தின் முன்னேற்றத்தின் அடித்தளமாக...
மத்திய மாகாண தமிழ் மொழித்தினக் கவிதைப் போட்டியில் முதலாம் இடம்பெற்று செல்வி பி. கனிஷ்கா தேசிய மட்டப் போட்டிக்குத்...
