ஜீவிதன்

விராட் கோலியைக் கைதுசெய்யுமாறு முறைப்பாடு
பெங்களூரு வெற்றிவிழா அனர்த்தம் தொடர்பாகக் கிரிக்ட் வீரர் விராட் கோலியைக் கைதுசெய்யுமாறு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நாலாந்திகதி பெங்களூர்...
ஜனாதிபதி ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து
இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐந்து...
பொதுவிடங்களில் சிலை வைக்க அனுமதிக்கக்கூடாது
பொதுவிடங்களில் சிலை வைக்க அனுமதிக்கக்கூடாது என்று மதுரை மேல் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுகளை...
குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் மீட்பு
யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் மீட்பு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணியில் கைக்குழந்தைகளுடையது என...
இலங்கையில் இன்று ஹஜ்ஜுப் பெருநாள்
இலங்கையில் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் கடந்த வாரம் அறிவித்தமைக்கு இணங்க இன்று பெருநாள்...
சுகாதார அமைச்சு நிதியொதுக்கீடு மீளாய்வு
சுகாதார அமைச்சு நிதியொதுக்கீடு மீளாய்வு தொர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில்...
டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தடை விதிக்கும் டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால்,...
உலகின் மிக உயரமான பாலம்
உலகின் மிக உயரமான பாலம் இன்று பிரதமர் நரேந்திர மோடியால் காஷ்மீரில் திறந்துவைக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் கத்ரா நகருக்கும் ஸ்ரீநகருக்கும்...