ஜீவிதன்

கிழக்கின் கவிக்கோவை நூல் வெளியீடு
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்கின் கவிக்கோவை நூல் வெளியீடு மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாணப்...
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பொசன் நிகழ்ச்சி
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பொசன் நிகழ்ச்சி சிறப்புக் கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்பில் பொசன் பௌர்ணமியை...
திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டம்
NCGG-SLIDA புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழான இரண்டாவது திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்திய நல்லாட்சிக்கான தேசிய...
அரசு நிருவகிக்கும் தோட்டங்களில் வளர்ச்சியில்லை
அரசு நிருவகிக்கும் தோட்டங்களில் வளர்ச்சியில்லை என்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சின் பிரத்தியேகச் செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி பி. பி....
கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு
கம்பகாவில் பத்து மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் புதன்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர்வழங்கல்...
பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்குன்குனியா நோய்
பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்குன்குனியா நோய் ஏற்பட்டதையடுத்துப் பிரதேசத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும்...
சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நாளைவரை விளக்க மறியல்
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரமாக சிறைச்சாலை ஆணையாளரை பதவிநீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று...
திருக்கோவில் சூழல்நேயப் பிரதேசமாக மாறும்
திருக்கோவில் சூழல்நேயப் பிரதேசமாக மாறும் என்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தெரிவித்தார். அம்பாரை திருக்கோவில்...
இரத்தினேஸ்வரம் மகா கும்பாபிஷேகப் பெருவிழா
இரத்தினபுரி மாநகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமான ஶ்ரீ திரிபுரசுந்தரி சமேத இரத்தினேஸ்வரம் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று...