துங்கிந்த பஸ் விபத்தில் மூவர் பலி; 27பேர் காயம்
பதுளை துங்கிந்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்து 27 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பதுளை துங்கிந்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்து 27 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
14 பில்லியன் பெறுீதி மதியான கிராமிய வீதி அபிவிருத்தி திட்டங்கள் இன்று நாடளாவிய ரீதியில் அங்குராரப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு 2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பரிந்துரைத்துள்ளது....
கொழும்புவில் சர்வதேச யோகா தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றது சர்வதேச யோகா தினத்தையொட்டி, இன்று(21) இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்த...
யோகா வயது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது அஃது அனைவருக்குமானது என்று இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.. அனைத்துலக யோகா...
இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையில் போர் நடந்து வரும் தறுவாயில் ஈரானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நில...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை வருகை தருகிறார் எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி முதல் 26 ஆம்...
இன்று சர்வதேச யோகா தினம் அனுட்டிக்கப்படுகிறது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா மேற்கொண்ட முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபை...
யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை இன்றைய...
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தலைவர் திருவுளச் சீட்டு முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக...
Copyright © All Rights Reserved - Mathemurasu.lk - 2025