ஜீவிதன்

ஐநா ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
யாழ்ப்பாணம்: ஐநா ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். அங்கு மக்களுடன் அளவளாவி குறை நிறைகளைக் கேட்டறிந்துகொண்டார். இலங்கைக்கு விஜயம்...
விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய 40ஆயிரம் லீற்றர் எரிபொருள் பவுசர்
மட்டு நகரில் உள்ள புகையிரத சந்தி வீதிக்கடவையில் காத்திருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த...
செம்மணியிலிருந்து அமைச்சர் ராமலிங்கம் வெளியேற்றம்
செம்மணியிலிருந்து அமைச்சர் ராமலிங்கம் வெளியேற்றம் செய்யப்பட்டார். யாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர்...
தமிழர்களின் தனித்துவமான பண்பாடு பாதுகாக்கப்படவேண்டும்
தமிழர்களின் தனித்துவமான பண்பாடு பாதுகாக்கப்படவேண்டும் என்று வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு –...
மனித உரிமைகள் ஆணையாளர் சபாநாயகர் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சபாநாயகர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு...
கொழும்புவில் கோலாகலமான யோகா தினம்
கொழும்புவில் கோலாகலமான யோகா தினம் அனுட்டிக்கப்பட்டது சுகாதார அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள்,உள்ளுராட்சி அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன்...
ஈரான் விஞ்ஞானிகளைக் கொல்லும் சதிமுயற்சி
ஈரான் விஞ்ஞானிகளைக் கொல்லும் சதிமுயற்சி முறியடிக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் அணு விஞ்ஞானிகளைக் கொலை செய்யும் நோக்கத்தில் இஸ்ரேல்...
பெட்ரோல் விலை 5 ரூபாயால் குறைப்பு
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள்...
இன்றும் கனத்த மழை பெய்யும்
நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி,...
போரா மாநாட்டுக்காக கொழும்புவில் விசேட போக்குவரத்து
போரா மாநாட்டுக்காக கொழும்புவில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போரா மாநாட்டையொடடி கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது....