ஜீவிதன்

சாமிமலை வெள்ளத்தில் விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு
சாமிமலை வெள்ளத்தில் விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக சாமிமலை கிறீன்...
மத்திய மாகாண அதிகாரிகள் மஸ்கெலியாவுக்குச் சுற்றுலா
மத்திய மாகாண அதிகாரிகள் மஸ்கெலியாவுக்குச் சுற்றுலா மேற்கொண்டனர். மத்திய மாகாண ஆணையாளர், துணை ஆணையாளர் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் சுற்றுலா...
சாமிமலை கவரவலை சந்தியில் வெள்ளம்
தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக சாமிமலை கவரவலை சந்தியில் வெள்ளம் ஏற்பட்டுப் போக்குவரத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய...
ஹற்றனில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயலமர்வு
ஹற்றனில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயலமர்வு நேற்றுக் காலை 10 மணிக்கு நுவரெலியா மாவட்ட அகில இலங்கை சமாதானப் பேரவையின்...
இன்று முதல் விமான நிலையத்தில் லைசன்ஸ்
இன்று முதல் விமான நிலையத்தில் லைசன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி...
வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை
போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்....