கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு நிரந்தர பொறுப்பதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு நான்கு வருடங்களின் பின் நிரந்தர...
Month: July 2026
ஒப்பந்த குறைபாடுகளால் அபிவிருத்தி பாதிப்பு அடைவதாக அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒப்பந்த நடைமுறைக் குறைபாடுகளால்...
கற்பிட்டி முதலைப்பாளியில் வைஎம்எம்ஏ கிளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. கற்பிட்டி முதலைப்பாளி கிராமத்தில் வை.எம்.எம்.ஏ. (YMMA)அமைப்பின் புத்தளம்...
வீடுகளைப் புனரமைக்க நிதியுதவி காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (28) பிற்பகல் நடைபெற்றது. கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார...
யாழ் மண்ணில் எருக்கலம்பிட்டி இளைஞர் சாதனை படைத்துள்ளனர். 36 ஆவது தேசிய இளைஞர் பேரவையின் மூலம் மாவட்ட மட்டத்தில்...
தமிழறிஞர் சைமன் காசிச் செட்டி தகவல் கையேடு கையளிக்கும் நிகழ்ச்சி இன்று (27) நடைபெற்றது. கற்பிட்டியில் பிறந்த தமிழ்...
தெவிநுவரை காவடி ஆட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தெவிநுவரை உத்பலவர்ணா ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசலை பெரஹராவில்...
பாலஸ்தீன மசூதிகள் தீக்கிரை ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்குக்கரை பகுதியில் உள்ள இரண்டு பாலஸ்தீன...
களுவாஞ்சிக்குடியில் புதிய தபாலகம் 38 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு விழா கண்டுள்ளது. 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்...
சம்மாந்துறை விவசாய அலுவலகத்தை நிரந்தர கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தியின் சிரேஷட உறுப்பினர்...
