Day: July 10, 2026

நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகளை அரசாங்கம் பாதுகாக்கும்
விவசாயிகளை அரசாங்கம் பாதுகாக்கும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் விவசாய மக்களைப் பாதுகாக்கும்...
தூய்மை இல்லாமல் யாழில் இருந்த யாசகர்கள் அகற்றம்
யாழில் இருந்த யாசகர்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாகவும்...
அண்மையில் உடைந்த மட்டக்களப்பு புதுப்பாலம் மீளமைக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு புதுப்பாலம் இன்று (10) காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக இன்று காலை...
யாத்திரிகர்களுக்காக கதிர்காமக் காட்டுப் பாதை இன்று திறப்பு
கதிர்காமக் காட்டுப் பாதை இன்று காலை திறந்துவைக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்று 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை...