Day: March 25, 2026

மஸ்கெலியா நகரில் மீண்டும் மதன மோதகத்துடன் ஒருவர் கைது.
மஸ்கெலியா தபாற் கந்தோர் வீதியில் உள்ள ஆயுர் வேத மருந்தகத்தில்பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் மற்றொரு தொகை போதை கலந்த...
பொத்துவில் கனகர் மீள் குடியேற்ற கிராம புதிய வீடுகள் கையளிப்பு
​பொத்துவில், 60ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள கனகர் மீள் குடியேற்றக் கிராமத்தில் அமரர் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் நிதியத்தின்...
கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் என நிலைய அதிபர்கள் கோரிக்கை
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அதனால், ரயில் பயணக்...
ஹோர்முஸ் கப்பல் போக்குவரவுக்கு இரண்டு மில்லியன் டொலர் வரி
ஹோர்முஸ் கால்வாய் ஊடான வர்த்தகக் கப்பல் போக்குவரவுக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் வரி செலுத்த வேண்டும் என்று...
ஈரானுக்கு பணம், தங்கம் நன்கொடை வழங்கிய காஷ்மீர் மக்கள்!
ஸ்ரீநகர்: போ​ரால் பாதிக்​கப்​பட்​டுள்ள ஈரானுக்கு காஷ்மீர் மக்​கள் பணம் முதல் தங்​கம் வரை தாராள​மாக நன்கொடை வழங்கி உள்​ளனர்....
சிறுபோக வேளாண்மைக்கான முன் ஆயத்த பணிகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சிறுபோக நெற் செய்கை 38274 ஹெக்டயரில் மேற்கொள்ளப்பட உள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான சிறுபோக...
ஜனாதிபதி அனுர - இந்தியப் பிரதமர் தொலைபேசி உரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும்...