கண்டியில் அரசியல்வாதியும் குடும்பத்தவர்களும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கண்டி-யட்டிநுவர பிரதேச...
Year: 2025
இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும்...
நல்லூர்க் கந்தன் கொடியேற்றம் இன்று ஜூலை 29ஆம் திகதி நடைபெறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று...
வரலாற்றுப் பழைமை கொண்ட உகந்தைமலை முருகன் வருடாந்த கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது.. கிழக்கிலங்கை புராதன வரலாற்றுச் சிறப்பும் பழைமையும்...
சவூதி நூர்’ திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மக்களின் ஆரோக்கிய...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதிக்கு மாலைதீவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது முய்சு தலைமையில்...
ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) காலை மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ...
கொழும்பு பொரளைப் பகுதியில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி என்றும் பலர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்....
இலங்கையின் புதிய பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...
இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. மேல், சப்பிரகமுவை, மத்திய, வடமேல் ஆகிய...
