விபத்தை காணொலியாக பதிவுசெய்த சிறுவனிடம் விசாரணை
விபத்தை காணொலியாக பதிவுசெய்த சிறுவனிடம் விசாரணை நடத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுபற்றிச் சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஏர்...
விபத்தை காணொலியாக பதிவுசெய்த சிறுவனிடம் விசாரணை நடத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுபற்றிச் சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஏர்...
இந்தியா-கனடா உறவில் புதிய ஆரம்பம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-கனடா இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இருதரப்புத்...
ஈரானின் புதிதாகப் பதவியேற்ற தளபதியும் கொலை செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. புதிதாகப் பொறுப்பேற்ற மூத்த ஈரானிய ராணுவ அதிகாரி ஒருவரை...
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவானார். வல்வெட்டித்துறை நகர சபையின்...
அமெரிக்க அதிபர் சொல்வதைப்போல சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என்று ஈரானிய ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா கமெய்னி அறிவித்துள்ளார். அமெரிக்காவின் மிரட்டலுக்குத்...
வவுனியா மாநகர சபை குறித்து புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. வவுனியா மாநகர சபையின் முதல்வர்...
யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் அமுதவிழா (80ஆவது ஆண்டுவிழா) நிறைவு நிகழ்ச்சிகள் எதிர்வரும் 21ஆம் 22 ஆம் திகதிகளில் நடைபெறுகின்றன....
நுவரெலியா பிரதேச சபையில் இதொகா ஆட்சியமைத்துள்ளது. நுவரெலியா பிரதேச சபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு 18.06.2025...
புதிதாக தெரிவு செய்யப்பட்ட இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் கே.ஏ.ஆர்.இந்திரஜித் கட்டுக்கம்பளை 18 ஆம் திகதி புதன்கிழமை இன்று தமது...
நுவரெலியா மாநகர சபையில் தேமச ஆட்சி அமைத்துள்ளது. நுவரெலியா மாநகர சபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் மேயர், பிரதி மேயர் தெரிவு...
Copyright © All Rights Reserved - Mathemurasu.lk - 2025
Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.