Year: 2025

பதுளை மீகஹகிவுலவில் மண்சரிவு
பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.  அந்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டுள்ளது.  வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும்...
அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஹிஸ்புல்லாஹ் குழு கம்பளைக்கு
​அண்மையில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை நகரின் நிலமைகளை ஆராய்ந்து, துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்...
பிரஜா சக்தி வேலைத்திட்டம் மட்டு மாவட்டத்தில் வெற்றிகரம்
பிரஜா சக்தி வேலைத்திட்டம். மட்டக்களப்பிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. செங்கலடி பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமன கடிதங்கள். இன்று...
வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய ஆசிரியர்களின் சமூகநேயப்பணி
சீரற்ற காலநிலை காரணமாகஇ தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட மூதுர் பிரதேச பாடசாலைகளை துப்பரவுசெய்யும்...
கலா ஓயா வெள்ள மீட்பு கடற்படை வீரர்களை கௌரவிக்க கோரிக்கை
டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக...
பண்டாரநாயக்க நிதியம் 250 மில்லியன் ரூபா நிதியுதவி
இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசாங்கத்தின் நிவாரண...
தமிழ்நாடு முதல்வருக்கு அமைச்சர் விஜித்த நன்றி தெரிவிப்பு
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்கியமைக்காக, தமிழ் நாடு முதல்வர்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை வலுவடைந்து வருகின்றது.  இதனால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா...
அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்டமைக்கு கண்டனம்
செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள்...