கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது ஜீவிதன் November 28, 2025 தெஹியத்தகண்டியவில் 21 சிறைக் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். 110 Post navigation Previous Previous post: பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு நிவாரண நிதியாக 50மில்லியன்Next Next post: 700 பயணிகளுடன் அநுராதபுரத்தில் நிறுத்தப்பட்ட ரயில் Related News ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி ஜெர்மனி அபார வெற்றி! June 21, 2026 0 எரிபொருள் விநியோக QR குறியீட்டை நீக்குவதுபற்றி இன்னும் முடிவில்லை! June 21, 2026 0