தமிழ்த் திரையுலகில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் நிகில் முருகனுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அளித்து கௌரவித்துள்ளது....
Day: October 12, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காஸா அமைதி மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க அதிபர்...
பண்டாரவளையில் இன்று (12) இடம்பெற்ற மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வு காகிதத் தாள்களை கையளிப்பதை உள்ளடக்கிய...
காசாவிலிருந்து செல்லச் சொல்வது அபத்தம்: இந்த நிபந்தனைனகளை ஏற்க முடி◌ாது என்று பிடியை இறுக்கும் ஹமாஸ் இயக்கத்தால் சமாதான...
நாரம்மல விபத்தில் ஆடவர்கள் இருவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12)...
1750 ரூபாய் அடிப்படை நாட்சம்பளம் நிச்சயம் பெற்றுத் தரப்படும்! என்று ஜனாதிபதி இன்று பண்டாரவளையில் உறுதியளித்துள்ளார். இந்த வருட...
மாகாண சபைக்காக பாராளுமன்றம் துறக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர் பற்றி எதிர்க் கட்சித் தலைவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐக்கிய...
யாழ்ப்பாணம் J / 128 கொக்குவில் மத்தி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய திருமண...
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிடைக்கப்பெற்றது. கடந்த...
ஜனாதிபதி தலைமையில் தோட்ட மக்களுக்கு இன்று வீட்டுரிமை பத்திரங்கள் வழங்கும் வைபவம் பண்டாரவளையில் நடைபெறுகிறது. மலையக சமூகத்தினருக்கான வீட்டு...
