Day: August 10, 2025

அமெரிக்காவிலிருந்து 1700 இந்தியர்கள் வெளியேற்றம்
சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறினார்கள் என்ற குற்றச்சாட்டின்கீழ் அமெரிக்காவிலிருந்து 1700 இந்தியர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய வெளிநாட்டு...
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாடு திரும்பினார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாடு திரும்பினார்....
இஸ்ரேலில் பல்லாயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
காஸாவில் போரை நிறுத்தக்கோரி இஸ்ரேலில் பல்லாயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காஸா நகரை முழுமையாகக் கைப்பற்றத் திட்டமிருப்பதாக இஸ்ரேல்...
காலி மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் எரிந்து நாசம்
காலி மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் எரிந்து நாசம் அடைந்துள்ளன. பயன்படுத்தப்படாத நான்கு படகுகள் தீயில் எரிந்து நாசம் அடைந்துள்ளன....
இந்திய உயர்ஸ்தானிகராலயம் திகாம்பரம் சந்திப்பு
இலங்கைக்கான உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம் திகாம்பரம் சந்திப்பு ஒன்று ஹோட்டல் ஆகில்ஸில் நேற்று நடைபெற்றது. இச் சந்திப்பில் இலங்கைக்கான...
மட்டு மாவட்டத்தில் அமைதியான முறையில் பரீட்சை
மட்டு மாவட்டத்தில் அமைதியான முறையில் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில்...