முக்கியச் செய்திகள்

சினை மானைக் கொன்ற சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் சினை மானைக் கொன்ற சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. மான் கொல்லப்பட்ட சம்பவம்...
வரி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிவாரணமளிக்க ஜனாதிபதி பணிப்பு
வரி குறைப்புபற்றி அமெரிக்காவுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளைக் குறைப்பது தொடர்பில்...
புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன
புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன நியமிக்கப்படவிருக்கிறார். இவரை நியமிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பிரேரணையை...
பலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகாரம்
பலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக...
சர்வதேச மது ஒழிப்பு நாள்
மதுபானம் விற்கவும் அருந்தவும் பெண்களுக்குத் தடையில்லை! என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மதுபான விடயத்தில் பெண்களுக்கு...
தேசபந்து தென்னக்கோன் சிஐடியால் கைது
தேசபந்து மீதான விவாதம் ஓகஸ்டில் பாராளுமன்றத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான பிரேரணை...