முக்கியச் செய்திகள்

62ஆயிரம் வேலைவாய்ப்பில் தமிழர்கள் உள்வாங்கப்படுவார்களா?
62ஆயிரம் வேலைவாய்ப்பில் தமிழர்கள் உள்வாங்கப்படுவார்களா? என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சச்சுதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். அரச...
வடமாகாணத்தில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
வடமாகாணத்தில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் ஆலய...
லொறிக்கும் பஸ்ஸுக்குமிடையில் சிக்கிய கார்!
பல வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தால் லொறிக்கும் பஸ்ஸுக்குமிடையில் சிக்கிய கார் பெரும் ஆபத்தைச் சந்தித்தது கடவத்தைக்கும் மஹரவுக்குமிடையில்...
தென் கொரியாவில் வேலைத்தள சோதனைகள் தீவிரம்
இலங்கை ஊழியர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதையடுத்து தென் கொரியாவில் வேலைத்தள சோதனைகள் தீவிரம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன....
ரணில் விக்கிரமசிங்க சிஐடியில் ஆஜர்
வெளிநாட்டுப் பயணம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிஐடி அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதியாகப் பதவி...
போலிப்பரப்புரைக்கு உயிர் கொடுக்கும் அரசியல்வாதிகள்
வடக்கில் அரசுக்கு எதிரான போலிப்பரப்புரைக்கு உயிர் கொடுக்கும் அரசியல்வாதிகள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்....
ஜனாதிபதி சிறப்புரிமை நீக்கத்திற்கு எதிராக மூவர் வழக்கு
ஜனாதிபதி சிறப்புரிமை நீக்கத்திற்கு எதிராக மூவர் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் அவற்றின் பிரதிகள் தமக்குக் கிடைக்கப்பெற்றிப்பதாகவும் சபாநாயகர் அறிவித்துளளார்....