இந்தியா-கனடா உறவில் புதிய ஆரம்பம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-கனடா இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக...
இந்தியா
விபத்துக்குள்ளான எயார் இந்தியா விமானத்தின் கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டி இன்னமும் ஆய்வு செய்யப்படுவதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன. விமானிகளின்...
மும்பாயிலிருந்து இலண்டன் சென்ற எயார் இந்தியா விமானம் மூன்று மணித்தியாலம் வானில் பறந்துவிட்டு மீண்டும் திரும்பியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும்...
எயார் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்காகக் காத்திருக்கும் உறவினர்கள் பற்றிய செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரபணு...
எயார் இந்தியா விபத்து முழு விபரம் வெளியாகியுள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 265 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தின்;...
இந்திய விமான விபத்தில் 242 பயணிகளும் 5 மாணவர்களும் பலியாகியுள்ளனர். இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து இன்று பிற்பகல் 1.39 அளவில்...
NCGG-SLIDA புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழான இரண்டாவது திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்திய நல்லாட்சிக்கான தேசிய...
பெங்களூரு வெற்றிவிழா அனர்த்தம் தொடர்பாகக் கிரிக்ட் வீரர் விராட் கோலியைக் கைதுசெய்யுமாறு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நாலாந்திகதி பெங்களூர்...
பொதுவிடங்களில் சிலை வைக்க அனுமதிக்கக்கூடாது என்று மதுரை மேல் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுகளை...
உலகின் மிக உயரமான பாலம் இன்று பிரதமர் நரேந்திர மோடியால் காஷ்மீரில் திறந்துவைக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் கத்ரா நகருக்கும் ஸ்ரீநகருக்கும்...
