வாழ்வும் வளமும்

அமரர் சீ. மூ. இராசமாணிக்கம் 113 ஆவது ஜனனதின நிகழ்ச்சி
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் சீ.மூ.இரசமாணிக்கம் அவர்களது 113 ஆவது ஜனனதினநிகழ்வு இலங்கை...
விமரிசையாக நடைபெற்ற கிழக்கு மாகாணப் பொங்கல் விழா
மட்டக்களப்பு களுமுந்தன்வெளியில் கிழக்கு மாகாணப் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. ​மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளியில்...
சிங்கள மொழி பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில்,...
வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய பொங்கல் விழா
வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயமும் வேப்பையடி அறிவுச்சுடர் சிறுவர்வள கல்வி நிலையமும் இணைந்து தமிழர்களின் பண்பாட்டு விழாவான வேப்பையடி கலைமகள்...
கிளிநொச்சி மக்களுக்கு இந்திய அரசின் பொங்கல் பரிசு
தைத் திருநாளை முன்னிட்டு இந்திய அரசினால் பொங்கல் பானை மற்றும் பொங்கலுக்குரிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியிலநேற்று (13.01.2026) நடைபெற்றது....
தலைமைத்துவத்திற்கு அங்கீகாரம்: காத்தான்குடியில் நெகிழ்ச்சி
​தலைமைத்துவம் என்பது அதிகாரமல்ல, அது அர்ப்பணிப்பு என்பதை வாழ்ந்து காட்டிய எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு, காத்தான்குடி நகர சபை...
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு பொருள்கள் வழங்கல்
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மிகவும் வருமானம் குறைவாக உள்ள 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுமார்...
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற புது வருட ஆராதனை
இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக புது வருட பிறப்பை முன்னிட்டு பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டி...
துறைநீலாவணை வை.எம்.சி.ஏ பாலர் பாடசாலையின் ஒளிவிழா
துறைநீலாவணை வை.எம்.சி.ஏ பாலர் பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வு அண்மையில் அதன் செயலாளர் கா.பாக்கியராசா தலைமையில் பாலர் பாடசாலை கட்டிடத்தில்...