மகா சிவராத்திரியை ஒட்டி மட்டக்களப்பில் பாரதத்தின் பழைமை வாய்ந்த ஜோதிலிங்க தரிசன வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதேவேளை...
வாழ்வும் வளமும்
சிவராத்திரியையொட்டி கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர் சிவன் ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்றன. சிவபெருமானின் விரதங்களில் ஒன்றான சிவராத்திரி தினத்தையொட்டி இன்று...
மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவானது இன்று (08.02.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும்...
இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் நாட்டின் லகர்நோப் 93 மாநகரசபையின் உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு அவர்களினால் கோமாரி, திருக்கோவில்...
இலங்கை ஆசிரியர் சங்கத்தின்மத்திய குழு சிரேஸ்டஉறுப்பினரும், கிழக்கு மாகாண இணைப்பாளரும் , மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான நாடறிந்த தீவிர...
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று நெல்லிக்காடு நாகன்னி அம்மன் ஆலயத்தில் இன்று(01.02.2026)ஆம் திகதி காலை 10மணிக்கு நடைபெறும் “நெற்புதிர் எடுத்தல்”...
தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இந்து மக்கள் பாரம்பரிய புதிர் எடுக்கும் நிகழ்வுகளில் பக்தி பூர்வமாக சகல இந்து ஆலயங்களிலும்...
திருக்கோவில் கல்வி வலய தைப்பொங்கல் விழா வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர் .உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. திருக்கோவில் கல்விவலயத்தின் ஏற்பாட்டில்...
உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்...
கோலாகலமாக நடைபெற்ற மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நடைபவனி அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட...
