பாப்பரசர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்: பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்....
முக்கியச் செய்திகள்
பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார் என்று வத்திக்கான உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது...
அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல்: அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக...
பிள்ளையானின் சகா சிஐடியால் கைது: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்...
சனிக்கிழமை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்: நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை சனிக்கிழமையன்று (19) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில்...
ஜூலையில் உலகை சுனாமி தாக்குமா?: 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிகப் பயங்கர சுனாமி தாக்கக்...
நான் யாருக்கும் பயம் இல்லை!: மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில்,நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி. பயம்...
உணவுக்காகக் காத்திருந்தவர்கள்மீது குண்டர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றிரவு காலியில் உள்ள ஓட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது. உணவு முன்பதிவு செய்துவிட்டு...
பிள்ளையானுக்கு எதிராக சதி நடக்கிறது: நாட்டைக் காப்பாற்றுவதற்காக இராணுவத்தினருக்கு ஆதரவாக செயற்பட்ட பிள்ளையான் என்கின்ற சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக...
பாலுக்கு வற் வரி விலக்களிப்பு: பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்...
