முக்கியச் செய்திகள்

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது...
கரையைக் கடந்தது மோந்தா சூறாவளி
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
பெரிய வெங்காய நிபந்தனைகள் ஏற்படுத்தியுள்ள பெரிய சிக்கல்
அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன.  17...
கானாவில் ஹிஸ்புல்லாஹ் ஏமாந்தாரா? மறுக்கிறது ஊடகப்பிரிவு!
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் கானா நாட்டில் தங்க வர்த்தகத்தில் இரண்டு மில்லியன்...
1300 வீடுகளுக்கு அடிக்கல்; 25 வீடுகளே முழுமை
மலையக மக்களின் நலன்கருதி இந்திய அரசாங்கம் 10 ஆயிரம் வீடுகள் அமைக்க 2017 ஆம் ஆண்டு முன்வந்தது. எனினும்...
துருக்கியில் 6.1 றிச்டர் நிலநடுக்கம்
துருக்கியின் மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 6.1...
ஹாஷிஷ் போதைப்பொருளுடன் கனேடிய பிரஜை ஒருவர் கைது
ஹாஷிஷ் போதைப்பொருளுடன் கனேடிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன்...
சுதேசியப் பொருள்களின் விற்பனை அதிகரிப்பு: மோடி பெருமிதம்
பண்டிகைக் காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட (சுதேசி) பொருள்களின் விற்பனை பேரளவில் அதிகரித்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மன்-கி-பாத்...
லசந்த கொலை விசாரணை தீவிரம்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.  மஹரகம –...