முக்கியச் செய்திகள்

யாழ் பண்ணை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. ...
தேயிலை அரைக்கும் இயந்திர சில்லில் சிக்கியவர் மரணம்
தேயிலை தொழிற்சாலை சில்லில் சிக்கிய தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம்மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் மவுசாகலை தோட்டத்தில் பெரும் சோகத்தை...
இந்திய நிதியமைச்சர் நிர்மலாவுடன் சஜித் பிரேமதாச சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார்.  இந்திய விஜயத்தின் மற்றொரு...
போதைப்பொருள் சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம்!
போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு...
வர்த்தகரை சுட்டுக்கொன்றவர் பயணித்த கார் கண்டுபிடிப்பு
அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள்...
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபாய் உதவி
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது...
மூடிய கடவையில் ஓட்டோவைச் செலுத்திய சாரதி உயிரிழப்பு
ரயில்வே கடவை மூடியிருந்தும் எச்சரிககை மணி ஒலித்துக்கொண்டிருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் முச்சக்கர வண்டியைச் செலுத்திய சாரதி ரயில் மோதி...