முக்கியச் செய்திகள்

குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் மீட்பு
யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் மீட்பு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணியில் கைக்குழந்தைகளுடையது என...
சுகாதார அமைச்சு நிதியொதுக்கீடு மீளாய்வு
சுகாதார அமைச்சு நிதியொதுக்கீடு மீளாய்வு தொர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில்...
சந்திராணி பண்டாரவின் வழக்கு ஒத்திவைப்பு
மகளிர், சிறுவர் விவகார முன்னாள் அமைச்சர் திருமதி சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல்...
பீப்பாய்களைக் குப்பைத் தொட்டிகளாக மாற்றும் திட்டம்
அகற்றும் எரிபொருள் பீப்பாய்களைக் குப்பைத் தொட்டிகளாக மாற்றும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. உலக சுற்றாடல் தினமான நேற்று (05)...
சஷீந்திரவிடம் ஏழு மணிநேரம் விசாரணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திரவிடம் ஏழு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்றுக் காலை இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்...
துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19ஆம் திகதிவரை அவர் விளக்க மறியலில்...
விராட் கோலியைக் கைதுசெய்யுமாறு முறைப்பாடு
பெங்களூர் வெற்றிவிழா நெரிசலில் பெருந்துயரம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக வந்த ஆர்சிபி...
உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம்
உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும்...