மின் கட்டண திருத்தச் சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முரண் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மின்சார திருத்த சட்டமூலம்...
முக்கியச் செய்திகள்
தங்காலையில் மற்றொரு படகு விபத்து ஏற்பட்டு மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக இன்று காலை...
போக்குவரத்துத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குச் சாதகமாக மற்றொரு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நீதிமன்ற விசாரணைப் பருவத்தின் கடைசி...
கொல்கத்தாவில் மேலுமொரு மாணவி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. இம்முறை பாதிக்கப்பட்டவர் சட்டக்கல்லூரி மாணவி ஒருவராவார். 24 வயதான...
காலி கடற்பகுதியில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படையினரால் இந்த...
தேவேந்திரமுனை படகு விபத்தில் ஆறு மீனவர்கள் மாயம் என்றும் அவர்களை மீட்கும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி...
அமெரிக்காவின் தாக்குதலால் எதுவுமே நடக்கவில்லை என்று ஈரானிய ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி தெரிவித்துள்ளார். அமெரிக்கா எதிர்பார்த்த...
அம்பகமுவை பிரதேச சபை தலைவராக கபில நாகந்தலை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார். திறந்த வாக்கெடுப்பின் மூலம் 11...
ஈரானுடன் பேச்சுக்குத் தயாராகும் அமெரிக்கா: ஈரானுடன் அமெரிக்கா அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
