கல்வி முரசம்

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறு வௌியானது
2027ஆம் ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி,தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இந்த...
இரத்தினபுரியில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கல்வியாளர் கௌரவிப்பு!
இரத்தினபுரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது ஆசிரிய குழாத்திற்குப் பயிற்சியளித்த கல்வியாளர் கௌரவிப்பு விழா நேற்று (23)...
வாணி மகா வித்தியாலய மாணவன் நிருசாந் வரலாற்றுச் சாதனை!
வெளியான சாதாரண தரப் பரீட்சையில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட 4 ஆம் கொலணி வேப்பையடித்தோட்டம் வாணி மகா வித்தியாலய...
ஆரம்பக் கல்வியில் மாணவர்மயக் கற்றலும் சமூகப் பங்களிப்பும்
கல்வி என்பது வெறும் பாடப்புத்தக அறிவை வழங்கும் செயலாக மட்டும் கருதப்பட முடியாது. குறிப்பாக, ஆரம்பப் பள்ளி மாணவர்களின்...
34 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வுபெற்ற புஸ்பாதேவி ஆசிரியை
தனது 34 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வுபெற்ற வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய ஆசிரியை திருமதி புஸ்பாதேவி தர்மலிங்கம் அவர்களைப்...
வலயக் கல்வி அலுவலகத்திற்கு புதிய கணக்காளர் நியமனம்
திருக்கோயில் வலயக் கல்விப்பணி மனையில் புதிய கணக்காளராக கே.லிங்கேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் தனது கடமையினை 28 ஆம் திகதி...
அக்கரைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளராக சோ.செல்வம்
திருக்கோயில் கல்வி வலயத்தின் அக்கரைப்பற்றுக் கோட்டக்கல்விப் பணிப்பாளராக உதவிக் கல்விப்பணிப்பாளர் சோ.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.. திருக்கோயில் கல்வி வலயத்தின் உதவிக்...
வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய ஆசிரியர்களின் சமூகநேயப்பணி
சீரற்ற காலநிலை காரணமாகஇ தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட மூதுர் பிரதேச பாடசாலைகளை துப்பரவுசெய்யும்...