இந்தியா

கட்டுநாயக்கவில் சிக்கியுள்ள இந்திய பயணிகளுக்கு உதவும் கேரளம்
டித்வா புயலால் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராய் இருப்பதாக இந்தியாவின்...
சபரிமலையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அதிரடி நடவடிக்கை
சபரிமலை ஆன்மிகப் பயணத்தில் பக்தர்கள் சிரமமின்றியும் கூட்ட நெரிசலில் சிக்காமலும் சாமி தரிசனம் செய்வதற்கு திருவிதாங்கூர் ஆலய வாரியமும்...
சவுதியில் நடந்த கோர விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு
சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன்...
இந்தியாவில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவத்தில் எழுவர் பலி
இந்தியாவில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவத்தில் எழுவர் பலியாகி உள்ளனர். காஷ்மிர் ஶ்ரீநகர் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இநத வெடிப்புச்...
இந்தியாவில் டிசம்பர் 6 ஆம் நாள் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி
இந்தியாவில் டிசம்பர் 6 ஆம் நாள் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டிருந்தமை புலனாய்வுத் தகவல்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது....
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
டில்லி பயங்கரவாதத் தாக்குதல் சம்பவ பின்னணியில் செயற்பட்டார்கள் என்ற சந்தேககத்தில் மருத்துவர்கள் மூவரை அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்....
தாக்குதலின் பின்னணியில் உள்ள எவரையும் விட்டுவைக்கமாட்டோம்
டில்லி செங்கோட்டை வளாகத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ள எவரையும் விட்டுவைக்கமாட்டோம்; அவர்கள் அனைவரையும் சட்டத்தின்...
டில்லி கார் குண்டுத் தாக்குதலில் பலி எண்ணிக்கை ஒன்பது
டில்லி கார் குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. புதுடில்லி செங்கோட்டை அருகே நேற்று மாலையில்...
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் உமர்...
டில்லியில் கார் வெடிப்புச் சம்பவத்தில் எண்மர் பலி
இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கார் ஒன்று திடீரென வெடித்துத் தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச்...