Blog

பருத்தித்துறையில் வர்த்தகர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய. இடத்திற்கு மாற்றக்கோரி பருத்தித்துறை வர்த்தக சமூகம் இணைந்து கவனயீர்ப்பு...
இன்றும் மழையுடனான காலநிலை நிலவும்
பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
பாடசாலை நேர நீடிப்பை அனுமதிக்கவே மாட்டோம்
பாடசாலை நேர நீடிப்பை அனுமதிக்கவே மாட்டோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திற்குச் சூளுரைத்துள்ளார்....
கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு!
கொழும்பு துறைமுக அதானி முனையத்தின் படகுத்துறைக்கு அருகிலுள்ள கடலில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் அடையாளம்...
செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பி ஓடிய படகு சிக்கியது!
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய...
இந்தியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் பேருந்து ஒன்று  தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்றிரவு...
இசையமைப்பாளர் சபேஷ் (முரளி) காலமானார்
இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில்...
இரத்தினபுரி வரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி
களனிவெளி (கொழும்பு கோட்டை தொடக்கம் அவிசாவளை வரைக்குமான) புகையிரதப்பாதையை இரத்தினபுரி வரைக்கும் நீடிப்பதற்கான சாத்தியவளக் கற்கையை மேற்கொள்ளல் மற்றும்...