Blog

ரவி ஜுவலர்ஸ் அரங்கராஜன் ரெட்டியாரின் இறுதிக்கிரியை
பிரபல சமூக சேவையாளரும் கொழும்பு செட்டியார் தெரு ரவி ஜுவல்லரியின் அதிபரும் இலங்கை ரெட்டியார் சங்கத்தின் போசகருமான அமரர்...
தொழிலாளர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தோரின் கொடும்பாவி எரிப்பு
பெருந் தோட்ட தொழிலாளர்களின் வேதனத்திற்கு எதிராக பாராளமன்றத்தில் குரல் கொடுத்த அரசியல் வாதிகளை கொடும் பாவி எரித்து மக்கள்...
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்
தென் மாகாண ஆளுநர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர காலமானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய கூலிக்கொலையாளி
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் போதைப்பொருள் பொட்டலங்களை அடையாளம் காணப் பயன்படுத்தும் குறியீட்டு ஸ்டிக்கர்களை உருவாக்கும் இடமொன்றை பொலிஸ் மத்திய...
வடக்கு, கிழக்கில் இன்று பலத்த மழை
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 100மிமீ மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீவின் கிழக்கே இருந்த குறைந்த...
இந்தியாவில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவத்தில் எழுவர் பலி
இந்தியாவில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவத்தில் எழுவர் பலியாகி உள்ளனர். காஷ்மிர் ஶ்ரீநகர் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இநத வெடிப்புச்...
கம்பளையில் சிறுமி கொலை: தேடப் பட்டவர் தற்கொலை
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும்...
பேரணி குறித்து சுமந்திரனுக்கு நாமல் அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன...