ஜீவிதன்

ரில்வின் சில்வா முதற்தடவையாக இந்தியா விஜயம்
ஜேவிபி (ஜனதா விமுக்தி பெரமுன) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா முதற்தடவையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். கலாசார உறவுகளுக்கான...
கவரவலையில் முடிவுக்கு வந்தது சத்தியாக்கிரகப் போராட்டம்
மஸ்கெலியா கவரவலை தோட்டத் தொழிலாளர்களின் ஒரு வாரகால சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று பெப்ரவரி 12ஆம் திகதி முடிவுக்கு வந்துள்ளது....
மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கடும் மழை
AdWorமலையகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கடும் மழை பெய்தமையால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு அச்சமுமடைந்தனர்....
காணொலி சாட்சியம் அடிப்படையில் 12 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு
பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில்...
சபரகமுவ மாகாண ஆளுநர் அரச அதிகாரிகள் 74 பேருக்கு பாராட்டு
சபரகமுவ மாகாணத்தின் மிகவும் திறமையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட 74 அதிகாரிகள் ஆளுநரால் பாராட்டப்பட்டனர்… சபரகமுவ மாகாண...
மலையக காந்தி கே. இராஜலிங்கம் நினைவு நாள் அனுட்டிப்பு
மலையக மக்களின் இதயங்களில் என்றும் அழியாத பெயராக வாழ்ந்து கொண்டிருக்கும் “மலையக காந்தி”, கண்டி மண்ணின் முதலாவது தமிழ்...
கவரவலையில் உண்ணாவிரதமிருந்த மூவர் மருத்துவமனையில் அனுமதி
மஸ்கெலியா கவரவலை தோட்டத்தில் பணி நீக்கம் நீக்கப்பட்டதால் மீண்டும் வேலை வழங்குமாறு உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் எட்டுப்பேரில் மூவர்...
பிரதமர் ஹரினியுடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு
ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையின்...
கனடாவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; 9 பேர் உயிரிழப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலும் வீடொன்றிலும் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது...
அரச பொது நிர்வாகக் கட்டமைப்பை அரசாங்கம் பலவீனப்படுத்துகிறது!
அரச பொது நிர்வாகக் கட்டமைப்பை அரசாங்கம் பலவீனப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். தொழில்வாண்மை, திறமை,...