வவுனியா சைவப்பிரகாச புதிய அதிபர்
வவுனியா சைவப்பிரகாச புதிய அதிபராக திருமதி.சத்தியாதேவி நந்தசேன நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் அதிபர் வெற்றிடம் காணப்பட்ட சூழ்நிலையில்...
வவுனியா சைவப்பிரகாச புதிய அதிபராக திருமதி.சத்தியாதேவி நந்தசேன நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் அதிபர் வெற்றிடம் காணப்பட்ட சூழ்நிலையில்...
சங்கிலியன் மன்ற பட்டத் திருவிழா எதிர்வரும் எட்டாந்திகதி ஞாயிற்றுக்கிழமை செம்மணி வயல் வெளியில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறுகிறது. யாழ்ப்பாணம்...
வவுனிரயாவில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வவுனியா நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியில் கணவனால் கொலை...
அகற்றும் எரிபொருள் பீப்பாய்களைக் குப்பைத் தொட்டிகளாக மாற்றும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. உலக சுற்றாடல் தினமான நேற்று (05) சிபெட்கோ...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திரவிடம் ஏழு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்றுக் காலை இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான...
எல்லை விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக கம்போடியா-தாய்லாந்து குழு சந்திப்பு இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறுகிறது. அந்தச் சந்திப்பு கம்போடியத் தலைநகர்...
நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால்,...
முதலாவது கம்பி வட ரயில் பாதை நாளை திறக்கப்படுவதன் மூலம் காஷ்மிர் 130ஆண்டுகால கனவு நனவாகிறது. காஷ்மீரின் பாரமுல்லா –...
கர்மாவும் கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் கடவுள் தக்க பதிலடி கொடுக்கட்டும் என்று பாடகி சின்மயி குறிப்பிட்டுள்ளார்....
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19ஆம் திகதிவரை அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
Copyright © All Rights Reserved - Mathemurasu.lk - 2025
Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.