கொழும்பு-இரத்தினபுரி வீதியில் எஹலியகொடை பஸ் விபத்தில் 23பேர் காயம் அடைந்துள்ளனர். இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் மின்னான...
ஜீவிதன்
மரணத்தைத் தோற்கடித்த 11ஏ: அதிசயமான விமான இருக்கை! பற்றித் தற்போது உலகம் முழுவதும் பேசப்படுகிறது! எயார் இந்தியா விமானத்தில்...
இஸ்ரேலில் இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இஸ்ரேல் தொழில்வாய்ப்புக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு இந்த அறிவிப்பு...
தெஹ்ரானிலுள்ள இலங்கைத் தூதரகம் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் பாராளுமன்றத்தில் நேற்று (17) தெரிவித்துள்ளார். தற்காலிகமாக...
இந்திய – இலங்கை தலைவிகள் இடையிலான தொடர்புகளை மேம்படுத்தல் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று ஜூன் 16 ஆம் திகதி...
அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளராக ரதிதேவி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களின் சத்தியாப்பிரமாண வைபமும்...
இரத்தினபுரி மாநகர முதல்வராக இந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியை...
பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ்...
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்குப் பரஸ்பரம் கை கொடுக்க இதொகா-தேமக இணக்கம் கண்டுள்ளன. கட்சிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சில சபைகளுக்கு...
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால் மசகு எண்ணெய் விலை உயர்வு அடைந்துள்ளது. எனினும், நாட்டில் எந்தவித எரிபொருள் தட்டுப்பாடும்...
