காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பணயக்கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.
செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 பணயக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்படி, ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைத்து இஸ்ரேலியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
