சர்வகட்சிக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

சர்வகட்சிக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு: அமெரிக்க வரிகளின் தாக்கம் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கூட்டம் வியாழன் காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அமைச்சர் தனது X தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் 12பேர் இந்த விடயம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கோரியதாக அவர் கூறினார்.
தென்னக்கோனைப் பதவி நீக்க குழு
