Year: 2026

image_520d966d74
வரலாற்றுச் சிறப்புமிக்க கங்காரு பாதை விமானம் நேற்று முன்தினம் 142 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தது.அதற்கு விமான...
நுவரெலியாவில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களை ஒழித்து நாட்டை மீண்டும் புதிய பாதையில் கொண்டு வரும் முயற்சியின்கீழ், ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு...
உயர் தர மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில் வழங்கல்
கல்வித் பொதுத் தராதரப் பத்திர உயர் தர மாணவர்கள் 300 பேருக்கு இந்திய அரசாங்கத்தின் மகாத்மா காந்தி புலமைப்...
கோவில்போரதீவு கண்ணகி அறநெறி பாடசாலையின் பொங்கல் விழா
மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவானது இன்று (08.02.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும்...
வைத்தியசாலைகளுக்கான மருந்து பொருள்களும் மாணவர்களுக்கான துணிப்பைகளும் கையளிப்பு
இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் நாட்டின் லகர்நோப் 93 மாநகரசபையின் உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு அவர்களினால் கோமாரி, திருக்கோவில்...
இ. போ. ச பஸ்களில் மீண்டும் பெண் நடத்துநர்கள் நியமனம்
சுமார் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை போக்குவரத்து சபையால் இன்று (6) பெண்கள் நடத்துநர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். இலங்கை...
கண்டி கெட்டம்பை மேம்பால நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பம்
கண்டி கெட்டம்பை மேம்பால நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று மீள தொடக்கிவைத்தார். ஹங்கேரி அரசாங்கத்தின்...
இலங்கை மீனவர்கள் இந்தியப் பிரஜைகளால் தாக்கப்படவில்லை
இலங்கை மீனவர்கள் இந்தியப் பிரஜைகளால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியை இந்தியா மறுத்துள்ளது. இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள்...
4
விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படைக் கப்பல் மூலம் வந்த மேலும் 10 பெய்லி பாலங்கள் இன்று (05) வைபவரீதியாகக்...
தொழிற்சங்க வாதி பொன்னுத்துரை உதயரூபன் காலமானார்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின்மத்திய குழு சிரேஸ்டஉறுப்பினரும், கிழக்கு மாகாண இணைப்பாளரும் , மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான நாடறிந்த தீவிர...