Year: 2026

கனடாவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; 9 பேர் உயிரிழப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலும் வீடொன்றிலும் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது...
அரச பொது நிர்வாகக் கட்டமைப்பை அரசாங்கம் பலவீனப்படுத்துகிறது!
அரச பொது நிர்வாகக் கட்டமைப்பை அரசாங்கம் பலவீனப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். தொழில்வாண்மை, திறமை,...
நிறுத்தாமல் சென்ற வான் மீது துப்பாக்கிச் சூடு; சாரதி பலி
பொலிஸ் உத்தரவை மீறிச்சென்ற வான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார்...
வேட்டைக்காக வைத்திருந்த பொறியில் சிக்கி சிறுத்தை பலி
பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில் (Field No 03) காட்டுப் பன்றிகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த...
தென்னாபிரிக்காவில் இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம்
தென்னாபிரிக்காவில் இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் கடந்த பெப்ரவரி ஐந்தாம் திகதி கொண்டாடப்பட்டது. தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் உயர்ஸ்தானிகர்...
image_520d966d74
வரலாற்றுச் சிறப்புமிக்க கங்காரு பாதை விமானம் நேற்று முன்தினம் 142 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தது.அதற்கு விமான...
நுவரெலியாவில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களை ஒழித்து நாட்டை மீண்டும் புதிய பாதையில் கொண்டு வரும் முயற்சியின்கீழ், ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு...
உயர் தர மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில் வழங்கல்
கல்வித் பொதுத் தராதரப் பத்திர உயர் தர மாணவர்கள் 300 பேருக்கு இந்திய அரசாங்கத்தின் மகாத்மா காந்தி புலமைப்...
கோவில்போரதீவு கண்ணகி அறநெறி பாடசாலையின் பொங்கல் விழா
மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவானது இன்று (08.02.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும்...
வைத்தியசாலைகளுக்கான மருந்து பொருள்களும் மாணவர்களுக்கான துணிப்பைகளும் கையளிப்பு
இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் நாட்டின் லகர்நோப் 93 மாநகரசபையின் உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு அவர்களினால் கோமாரி, திருக்கோவில்...