Year: 2026

பமுணுகமை கடலில் மூழ்கிய மூவரின் சடலங்கள் மீட்பு
பமுணுகமை, எபாமுல்லை கடற்கரையில் நீராடச் சென்று காணாமல் போனவர்களுள் பெண் ஒருவரினதும் சிறுமிகள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார்...
பனிப்பாறைச் சரிவைப் படம் பிடித்த சீனக்கலைஞர்!
பனிப்பாறைச் சரிவைப் படம் பிடித்த சீனக்கலைஞர் அதிர்ச்சியான காட்சிகளை வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் நேபாளத்திலும் திபெத்திலும் பேரழிவை ஏற்படுத்திய...
ஒலிபெருக்கி பயன்படுத்த இறுக்கமான கட்டுப்பாடு
ஒலிபெருக்கி பயன்படுத்த இறுக்கமான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள்,...
குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு
குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ்...
நேபாள நிவாரணப் பணியில் இலங்கை முப்படை
நேபாள நிவாரணப் பணியில் இலங்கை முப்படை பங்கேற்கவுள்ளது. அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும்...
வாசுதேவ நாணாயக்காரவின் வரலாறு நூல் வெளியீடு
வாசுதேவ நாணாயக்காரவின் வரலாறு நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின்...
சாவகச்சேரியில் கல்விக் கூட்டுறவுச் சங்க அலுவலகம்
இலங்கையில் கல்வித்துறை ஊழியர்களின் நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டு வரும் கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் (Education Co-operative Society –...