Year: 2026

அக்குரேகொடை இரட்டைக் கொலை துப்பு துலக்க மக்கள் உதவி தேவை
பத்தரமுல்லை, அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் துப்பு இன்னும் துலங்கவில்லை. அதனால், சந்தேக நபர்களுக்கு வலைவீசியுள்ள் பொலிஸார், பொது...
இந்தியா-பாகிஸ்தான் ரி-20 பரபரப்பான போட்டி இன்று
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான...
மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்
இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசி...
சுரவணையடியூற்று கிராமத்தில் வீடு தீப்பற்றி உடைமைகள் சேதம்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் இன்று (13.02.2026) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...
எதிர்காலத்தை தைரியம், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் புதிய தொடக்கம்
இந்திய அரசாங்கம் இம்மாதம் 16-20 வரை புதுடில்லியில் நடத்தும் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அனுர...
பத்தரமுல்லை அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொலை
பத்தரமுல்லை – அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அக்குரேகொடையில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வாகனத்தில் இருந்த...
கெஹலியவுக்கு எதிரான வழக்கு ஏப்பிரல் 27இல் விசாரணை
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை...
இந்தியாவில் ஹிந்தி பயில இலங்கை மாணவர் விண்ணப்பிக்கலாம்
2026-2027 கல்வி ஆண்டில் இந்தியாவில் ஹிந்தி பயில விண்ணப்பம் கோரப்படுவதாக கொழும்புவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 19-45 வயதுக்கு...
ரில்வின் சில்வா முதற்தடவையாக இந்தியா விஜயம்
ஜேவிபி (ஜனதா விமுக்தி பெரமுன) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா முதற்தடவையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். கலாசார உறவுகளுக்கான...