சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப்பேச்சாளர் ஜீவிதன் August 9, 2026 சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப்பேச்சாளர் பொறுப்புக்கு சேனக பல்லத்தன்னை நியமைிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மஹரை சிறைச்சாலையின் அத்தியட்சகராகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 8 Post navigation Previous Previous post: மெஸ்ஸியின் தந்தை காலமானார்!Next Next post: யாழ்ப்பாண CSI பேராயருடன் பிரதி அமைச்சர் பிரதீப் சந்திப்பு Related News புதிய சீனத்தூதுவர் இலங்கை வந்தார் August 11, 2026 0 சாகர காரியவசம் பிணையில் விடுதலை August 10, 2026 0