Month: June 2026

இரத்தினபுரி சமன் தேவாலய உற்சவம் ஜூலை 15 இல் ஆரம்பம்
இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள சபரகமுவை மகா சமன் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் ஜுலை மாதம் 15ஆம்‌‌ திகதி ஆரம்பிக்கப்பட்டு...
டெங்கு பரவலைத் தடுக்காதோர் மீது சட்ட நடவடிக்கை - அரச அதிபர்
மாவட்டத்தில் டெங்கு நோயால் உயிர் இழப்புக்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் தவறுவோர் மீது உடனடி சட்ட...
மட்டக்களப்பில் இன்று பாரிய டெங்கு பரிசோதனை நடவடிக்கை
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக மட்டக்களப்பில் இன்று பாரிய டெங்கு பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சுகாதார அமைச்சினால் தேசிய ரீதியில்...
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காம யாத்திரையில் இணைந்த நாய்!
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி ஆண்டுதோறும் நடைபெறும் பாதயாத்திரையில், இம்முறை பக்தர்களுடன் இணைந்து பயணித்து வரும் நாய் தற்போது...
WhatsApp Image 2026-06-24 at 19.06.40
எஸ். சினீஸ் கான் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும், உலக வங்கியின் தொழில்நுட்ப...
ஜனவரியிலிருந்து 11 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து கடந்த 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...
தெல்தெனியாவில் சடலமாக கிடந்தவர் வெலிகமை மருத்துவர்!
தெல்தெனிய வைத்தியர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் அவரின் மனைவியும் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெல்தெனியா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த...
ஏறாவூர் மக்காமடி வட்டார வீதி சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்
50 இலட்சம் ரூபாய் நிதியில் மக்காமடி வட்டாரத்தில் வீதி சீரமைப்பு , புதிய வடிகான் அமைத்தல் உட்பட ஒருங்கிணைந்த...
இரத்தினபுரியில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கல்வியாளர் கௌரவிப்பு!
இரத்தினபுரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது ஆசிரிய குழாத்திற்குப் பயிற்சியளித்த கல்வியாளர் கௌரவிப்பு விழா நேற்று (23)...
நெல் இருப்பைப் பராமரிக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தல்
காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, நாட்டில் பாதுகாப்பான நெல் இருப்பை பராமரிப்பது அத்தியாவசியமானது என்று ஜனாதிபதி அநுர குமார...